மகாராஷ்டிராவில் விபரீதம்! லாரி கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் பலி!

சாங்கிலி: மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். கர்நாடகா மாநிலம் விஜாபூர் பகுதியில் இருந்து லாரி ஒன்று டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. லாரியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சென்றனர். மேற்கு மகாராஷ்டிரா மாவட்டம் டாஸ்கான் நகர் அருகேயுள்ள மானேராஜூரி பகுதியில் நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, வளைவில் திரும்ப முயன்றபோது போதுமான வெளிச்சம் இல்லாததால் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், லாரியில் இருந்த தொழிலாளர்கள் … Continue reading மகாராஷ்டிராவில் விபரீதம்! லாரி கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் பலி!